விமானம் மூலம் மதுரை வந்த மூவருக்கு கொரோனா

பெங்களூர் மற்றும் டெல்லியிலிருந்து மதுரை வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
விமானம் மூலம் மதுரை வந்த மூவருக்கு கொரோனா
x
பெங்களூர் மற்றும் டெல்லியிலிருந்து மதுரை வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விமானம் மூலம் வந்த 3 பேருக்கு காய்ச்சல் இருந்தது. இதனையடுத்து அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியான நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மூவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்