சென்னை எழும்பூரில் நிவாரண உதவி வழங்கிய தி.மு.க எம்.பி...

சென்னை எழும்பூரில் 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார்.
சென்னை எழும்பூரில் நிவாரண உதவி வழங்கிய தி.மு.க எம்.பி...
x
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு, என்ன மாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து அமைச்சர் விளக்க வேண்டும் என தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை எழும்பூரில் 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கிய பிறகு பேசிய அவர், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்