மதுவாங்க யாரும் வரவில்லை - வெறிச்சோடிய கிராமப்புற டாஸ்மாக் கடைகள்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சுற்றியுள்ள கிராமப்புறங்களில் செயல்படும் அரசு மதுபானகடைகள், கொரோனா பாதிப்பு காரணமாக 45 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டது.
மதுவாங்க யாரும் வரவில்லை - வெறிச்சோடிய கிராமப்புற டாஸ்மாக் கடைகள்
x
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சுற்றியுள்ள கிராமப்புறங்களில் செயல்படும் அரசு மதுபானகடைகள், கொரோனா பாதிப்பு காரணமாக 45 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டது. முதல் 2 நாட்களுக்கு கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது மதுவாங்க வருவோரின் எண்ணிக்கை அடியோடு குறைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்