புதிதாக கட்டப்பட்டு வரும் ஆட்சியர் அலுவலகம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு

மதுரையில் ரூபாய் 24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டட பணிகளை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் ஆட்சியர் வினய் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
புதிதாக கட்டப்பட்டு வரும் ஆட்சியர் அலுவலகம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு
x
மதுரையில் ரூபாய் 24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டட பணிகளை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் ஆட்சியர் வினய் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஊரடங்கால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது தளர்வு காரணமாக மீண்டும் பணிகள் துவக்கப்பட்ட நிலையில், அவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.



Next Story

மேலும் செய்திகள்