உயர் மட்டபாலமாக மாறும் குருவிக்காரன் தரைப்பாலம் - மக்கள் மகிழ்ச்சி

மதுரை நூற்றாண்டுகள் பழமையான குருவிக்காரன் சாலை தரைப்பாலம், 23 கோடியே,17 லட்சம் செலவில் உயர்மட்டப் பாலமாக கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.
உயர் மட்டபாலமாக மாறும் குருவிக்காரன் தரைப்பாலம் - மக்கள் மகிழ்ச்சி
x
மதுரை நூற்றாண்டுகள் பழமையான குருவிக்காரன் சாலை தரைப்பாலம், 23 கோடியே,17 லட்சம் செலவில் உயர்மட்டப் பாலமாக கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்படும் இந்த புதிய பாலம், திட்டமிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்