சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட மக்கள் - அபராதம் விதித்த போலீசார்

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சேலத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் நடைப்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட மக்கள் - அபராதம் விதித்த போலீசார்
x
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சேலத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் நடைப்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி இதுபோல் மீண்டும் நடைப்பயிற்சி மேற்கொண்டால் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்