பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் - ரசிக்க சுற்றுலா பயணிகள் இல்லாத நிலை

கோடைகாலத்தில் , லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவியும் ஊட்டி மற்றும் குன்னூர் சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் - ரசிக்க சுற்றுலா பயணிகள் இல்லாத நிலை
x
ஆண்டுதோறும் கோடைகாலத்தில் சுற்றுலா பயணிகளை வரவேற்பதை போன்று, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கண்ணை கவரும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும். தற்போது ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் வராததால், பார்வையாளர்களின்றி இந்த வண்ண  மலர்கள் மௌனமாக  வாடுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்