சமூக இடைவெளியில் நடைபெற்ற திருமணம் - 10 பேர் மட்டுமே பங்கேற்று வாழ்த்து
தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியை சேர்ந்தவர் ராம்சங்கர் மற்றும் பிரேமலதா ஜோடிக்கு இன்று சமூக இடைவெளியை பின்பற்றி திருமணம் நடைபெற்றது.
தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியை சேர்ந்தவர் ராம்சங்கர் மற்றும் பிரேமலதா ஜோடிக்கு இன்று சமூக இடைவெளியை பின்பற்றி திருமணம் நடைபெற்றது. இலஞ்சியில் அமைந்துள்ள திருவிலஞ்சிகுமாரர் கோயிலில் எளிமையான முறையில், சமூக இடைவெளியுடன் இந்த திருமணம் நடைபெற்றது.
Next Story