இலவசமாக பலாப்பழம் வழங்கும் திட்டம் - தேக்கத்தை குறைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி
கடலூரில், இலவசமாக பலாப்பழம் வழங்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.
கடலூரில், இலவசமாக பலாப்பழம் வழங்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. பழம் தேக்கம் அடைவதை குறைக்கும் விதமாக, விவசாயிகளிடம் இருந்து தோட்டக்கலைத்துறை சார்பில் இதுவரை 11.5 மெட்ரிக் டன் அளவுக்கு பலாப்பழம் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதுகாப்பு பணி, தூய்மை மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு, பலாப்பழம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
Next Story