போக்குவரத்து காவலர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

சென்னை மயிலாப்பூரில் போக்குவரத்து காவலர் அருண்காந்தி மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து காவலர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
x
சென்னை மயிலாப்பூரில் போக்குவரத்து காவலர் அருண்காந்தி மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, ஆறுதல் தெரிவித்துள்ள அவர், நெருக்கடி சூழ்ந்த இந்த ஊரடங்கு காலத்தில், காவலர்களுக்கு பணிச் சுமை மற்றும் மன அழுத்தம் ஏற்படாதவாறு, காவல்துறை தலைவர்  மற்றும் தமிழக அரசும் அக்கறை காட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்