கிருமி நாசினி தெளிப்பு சுரங்க பாதை: அமைச்சர் சம்பத் தொடங்கி வைத்தார்

கடலூர் பேருந்து நிலைய தற்காலிக காய்கறி சந்தையில், கிருமி நாசினி தெளிப்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது.
கிருமி நாசினி தெளிப்பு சுரங்க பாதை: அமைச்சர் சம்பத் தொடங்கி வைத்தார்
x
கடலூர் பேருந்து நிலைய தற்காலிக காய்கறி சந்தையில், கிருமி நாசினி தெளிப்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது. இதை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார். பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்க பாதை வழியாக நுழைபவர்கள் மீது, கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகிறது. இதேபோல், மாவட்டம் முழுவதும் தற்காலிக சந்தைகளில், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்