ஸ்டாலினிடம் தமிழக நிலையை குறித்து செல்போனில் கேட்டறிந்தார் சோனியா காந்தி

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.
ஸ்டாலினிடம் தமிழக நிலையை குறித்து செல்போனில் கேட்டறிந்தார் சோனியா காந்தி
x
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். தொலைபேசியில் ஸ்டாலினை தொடர்புகொண்ட சோனியா, ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார். பின்னர், இந்த பாதிப்பில் இருந்து இந்திய மக்கள் விரைவில் மீள்வார்கள் என இரு தலைவர்களும் தங்களது சிந்தனையை பகிர்ந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்