கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த மதுரையில் 17 அரசு கட்டிடங்களில் ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்
x
கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த மதுரையில் 17 அரசு கட்டிடங்களில் ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுரையில் உள்ள  கொரோனா வைரஸ் தடுப்பு  மையத்தில்14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட முழுவதும் 3ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள  அரசு கல்லூரிகள் , பள்ளிகள், விடுதிகள் உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்டு தனிமைப்படுத்தும்  சிறப்பு வார்டுகளா மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்