அண்ணாமலையார் மலையில் தீ விபத்து - அரிய வகை மூலிகை மரங்கள் தீயில் எரிந்து நாசம்

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அண்ணாமலையார் மலையில் தீ விபத்து - அரிய வகை மூலிகை மரங்கள் தீயில் எரிந்து நாசம்
x
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மூலிகை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின. வனத்துறையினர் தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். அதேநேரம் வனப்பகுதியில் நடக்கும் இதுபோன்ற விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது…

Next Story

மேலும் செய்திகள்