அத்தியாவசியப் பொருட்கள் விவகாரம் - இரு மாநில காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கொண்டு செல்ல இரு மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்கள் விவகாரம் - இரு மாநில காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை
x
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கொண்டு செல்ல இரு மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள்  ஏற்றி செல்லும் வாகனங்களை யாரும் தடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்