பெங்களூருவில் தமிழக தொழிலாளர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு

கர்நாடக மாநிலம் பெங்களுர் அருகே தங்கி கட்டட வேலை பார்த்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்று கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
பெங்களூருவில் தமிழக தொழிலாளர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு
x
கர்நாடக மாநிலம் பெங்களுர் அருகே தங்கி கட்டட வேலை பார்த்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்று கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். வாகனத்தில் ஏறி தமிழக எல்லை பகுதிக்கு வந்த அவர்கள் நடந்தே ஓசூர் வந்துள்ளனர். அங்கிருந்து சொந்த ஊர் செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால் இரவில் உணவின்றி குழந்தைகளுடன் சாலையோரம் அமர்ந்து செய்வதறியாது தவித்தனர். 



Next Story

மேலும் செய்திகள்