வரும் 31 வரை மூன்று மாநில எல்லைகள் மூடல் - தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் பாராட்டு

தமிழகத்தில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை மூன்று மாநில எல்லைகளை மூட உத்தரவிட்ட, அரசுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வரும் 31 வரை மூன்று மாநில எல்லைகள் மூடல் - தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
x
தமிழகத்தில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை மூன்று மாநில எல்லைகளை மூட உத்தரவிட்ட, அரசுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழக முதலமைச்சர் மிகவும் துணிச்சலான முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். படிப்படியாக நடவடிக்கை எடுப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்றும், மக்கள் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்