கொரோனா அச்சுறுத்தல் - வெறிச்சோடி காணப்படும் திம்பம் மலைப்பாதை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திம்பம் மலைப்பாதை வெறிச்சோடி காணப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திம்பம் மலைப்பாதை வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழக - கர்நாடக மாநிலங்களுக்கிடையே போக்குவரத்தும் பெரிதளவில் குறைந்துள்ளது. இதனால் பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோயிலில் பக்தர்களின் வருகையும் பெரிதளவில் குறைந்துள்ளது
Next Story