தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் ஆய்வகம் - மத்திய அரசு அனுமதி

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் ஆய்வகம் - மத்திய அரசு அனுமதி
x
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே, சென்னை கிண்டியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக தமிழகத்தில் ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்