"பெண்களை மதிப்பவர்கள் வாழ்க்கையில் மேன்மை அடைவர்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு சுமார் 57 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு சுமார் 57 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை குளத்துப்பாளையத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்று அவர் பேசினார். அப்போது பெண்களை மதிப்பர்கள் வாழ்க்கையில் மேன்மை அடைவார்கள் என்று அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்