"மகளிர் தினம் அனைத்து மகளிருக்கும் மரியாதை செலுத்தும் ஒரு தினம்" - சௌமியா அன்புமணி, பசுமை தாயகம்

மகளிர் தினம் அனைத்து மகளிருக்கும் மரியாதை செலுத்தும் ஒரு தினம் என பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி கூறினார்.
x
மகளிர் தினம் அனைத்து மகளிருக்கும் மரியாதை செலுத்தும் ஒரு தினம்  எனவும், ஒவ்வொரு ஆணும் பெண்ணை சமமாக மதித்து நடத்த வேண்டியது அவசியம் என்றும், பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி  கூறினார். சென்னையில், ரோட்டரி சங்கம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், பெண்களின் பாதுகாப்பை நாம் அனைவரும் இணைந்து உறுதிபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்