"நெருக்கடி காலங்களிலும் திமுகவை விட்டு பிரியாதவர், அன்பழகன்" - சுப வீரபாண்டியன் இரங்கல்

தனி சகாப்தம் மறைந்திருப்பதாக திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
x
தனி சகாப்தம் மறைந்திருப்பதாக, திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நமது தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்