"ரூ.60 ஆயிரம் கோடியில் உபரிநீர் திட்டம்" - "1,200 டி.எம்.சி. நீரை சேமிக்க நடவடிக்கை"
"1,200 டி.எம்.சி. நீரை சேமிக்க நடவடிக்கை" விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
காரைக்காலில் நடைபெற்ற புதுச்சேரி மாநில தேசிய தொழில் நுட்ப கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு , மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் பேசிய அவர், கடலில் வீணாகும் 1200 டிஎம்சி நீரை தடுக்க கோதாவரியில் இருந்து கடைமடைக்கு 60,000 கோடி ரூபாய் மதிப்பில் கிருஷ்ணா - பெண்ணாறு வழியாக உபரி நீர் கொண்டு செல்லும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.
Next Story