விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு - வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

விவசாய நிலங்களில் பாரத் பெட்ரோலிய எரிவாயு குழாய் பதிப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு - வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
x
விவசாய நிலங்களில் பாரத் பெட்ரோலிய எரிவாயு குழாய் பதிப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் மாற்றாக சாலைகள் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்ல வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்