தொடக்கப்பள்ளி சமையலறையில் தீ விபத்து - வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட, இரண்டு பேர் காயமடைந்தனர்.
தொடக்கப்பள்ளி சமையலறையில் தீ விபத்து - வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
x
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட, இரண்டு பேர் காயமடைந்தனர். மேலக்கோட்டையூர் அரசு தொடக்கப்பள்ளியில், உள்ள சமையல் அறையில், வழக்கம் போல் மாணவர்களுக்கு உணவு சமைத்து கொண்டிருக்கும்போது, கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, தீபிடித்தது. 

Next Story

மேலும் செய்திகள்