மதுரை பாலமேட்டில் டாஸ்மாக் கடையை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம், பாலமேட்டில் கடையை திறக்க கோரி, மதுபிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை பாலமேட்டில் டாஸ்மாக் கடையை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்
x
மதுரை மாவட்டம், பாலமேட்டில் டாஸ்மாக் கடையை திறக்க கோரி, மதுபிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலமேட்டில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில், பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து, ஆட்சியரின் உத்தரவால் தற்போது, கடை மூடப்பட்டது.​ இதை அறியாத குடிமகன்கள், பகல் 12 மணிக்கு முன்னதாக, வந்து காத்திருந்த நிலையில், கடை திறக்கப்படாததால், ஆர்ப்பாட்டத்தில் 

Next Story

மேலும் செய்திகள்