தி.மு.க. தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியிலிருந்து வீரபாண்டி ராஜா நீக்கப்பட்டதை கண்டித்து அவரது தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியிலிருந்து வீரபாண்டி ராஜா நீக்கப்பட்டதை கண்டித்து அவரது தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள திமுக அலுவலகத்தின் முன்பு வீரபாண்டி ராஜாவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  திலிபன் என்பவர் கையில் கொண்டுவந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அவரை தண்ணீர் ஊற்றி காப்பாற்றி அழைத்து சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்