தூத்துக்குடி: சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிகுக்கு தேர்வாகிய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி ஆட்சியர்

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வாகி உள்ள மாணவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சான்றிதழ் வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி: சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிகுக்கு தேர்வாகிய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி ஆட்சியர்
x
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வாகி உள்ள மாணவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சான்றிதழ் வழங்கியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங்  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்,  மலேசியா நாட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இதை போல், தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்