நானும் பாக்ஸர் தான்..! குத்துச்சண்டை கோச்சுக்கு பஞ்ச் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்

மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
x
மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். முன்னதாக குத்துசண்டை வீரர்களுடன், அவர் நடத்திய சண்டை காட்சிகளை பார்க்கலாம்

Next Story

மேலும் செய்திகள்