"வில்சன் எஸ்.ஐ. கொலை விவகாரம் : சமீம், தவுபிக் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ்"

வில்சன் எஸ்.ஐ. கொலையாளிகள் சமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து உத்தவிடப்பட்டுள்ளது.
வில்சன் எஸ்.ஐ. கொலை விவகாரம் : சமீம், தவுபிக் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ்
x
வில்சன் எஸ்.ஐ. கொலையாளிகள் சமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து உத்தவிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளையில் எஸ்.ஐ. வில்சன் கொலையாளிகளை பிடித்த போலீசார், அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். ஆனால், இன்றுடன் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில், நாகர்கோவில் முதன்மை நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்திய போலீசார், கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களையும் ஒப்படைத்தனர். அப்துல் சமீம் மற்றும் தவுபிக்கிடம் விசாரித்த நீதிபதி அருள்முருகன், இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்