குரூப் 1 தேர்வும் விசாரணை வளையத்தில் வருகிறதா?

குரூப் 4 தேர்வில் நடந்துள்ள முறைகேடு ஒட்டு மொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
x
குரூப் 4 தேர்வு முறைகேடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வு ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்