வளம் பெறுமா நெல்லை?

நடப்பு பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பதுடன், மாவட்ட வளர்ச்சிக்கு புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் 1790 ஆம் ஆண்டு நெல்லை, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு 230 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தொழில் வளர்ச்சியில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

* நெல்லையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், பட்டப்படிப்பை முடிக்கும் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்