"பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி" - அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன்

பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளளார்.
x
மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் கடந்த 1981ஆம் ஆண்டு  அமர் சேவா சங்கம தொடங்கப்பட்டதாக  தெரிவித்தார். சுமார் 800  கிராமங்களில் சங்கத்தின் மூலம் சேவை செய்து வருவதாகவும்,  25 ஆயிரம் மாற்று திறனாளிகள் பயன் அடைந்து உள்ளதாகவும் ராமகிருஷ்ணன் கூறினார். தங்கள் பணி விரிவடைய இந்த விருது உந்துதலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்