சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து இருந்த, சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ, தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி
x
கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து இருந்த, சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ, தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், தற்போது அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பாக, தமது தோழி ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் அவர் அனுப்பியிருந்த வாய்ஸ் மெசேஜ், சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்