வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் - அரக்கோணம் நகராட்சி நிர்வாகம் அதிரடி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் - அரக்கோணம் நகராட்சி நிர்வாகம் அதிரடி
x
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் நிலுவையில் உள்ள  வாடகை தொகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் தலைமையிலான  ஊழியர்கள் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். அப்போது சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்