"ஏ.பி.வி.பி. யை தடை செய்ய வேண்டும்"

பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபியை தடை செய்ய வேண்டும் என சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏ.பி.வி.பி. யை தடை செய்ய வேண்டும்
x
பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபியை தடை செய்ய வேண்டும் என சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்  மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் பதிவேட்டை மத்திய அரசு திரும்ப பெறும் வரை தங்களது உள்ளிருப்பு போராட்டம் காலவரையற்று நீடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்