"ஆன் லைன் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்" - விக்கிரம ராஜா கோரிக்கை
ஆன்-லைன் வர்த்தகத்தை கண்டித்து நடத்திய, ஆர்ப்பாட்டத்திற்கு வெற்றியாக, பிரதமர் மோடி உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டுமென, தெரிவித்துள்ளதாக விக்கிரம ராஜா குறிப்பிட்டுள்ளார்.
ஆன்-லைன் வர்த்தகத்தை கண்டித்து நடத்திய, ஆர்ப்பாட்டத்திற்கு வெற்றியாக, பிரதமர் மோடி உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டுமென, தெரிவித்துள்ளதாக விக்கிரம ராஜா குறிப்பிட்டுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், அடுத்த கட்ட போராட்டம் குறித்து, ஜனவரி மாதம், டெல்லியில், ஆலோசனை நடத்த உள்ளதாக கூறினார். மேலும், ஆன் லைன் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும், அதனால் அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர், குறிப்பிட்டார்.
Next Story