தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சி : ஆசிய சாதனை பட்டியலில் இடம் பெற்றது
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், தொடர்ந்து 12 மணி நேரம் பரதநாட்டியம் உள்ளிட்ட நாட்டியங்களை ஆடி சாதனை நிகழ்த்தப்பட்டது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், தொடர்ந்து 12 மணி நேரம் பரதநாட்டியம் உள்ளிட்ட நாட்டியங்களை ஆடி சாதனை நிகழ்த்தப்பட்டது. மயூர சங்கமம் என்கிற பெயரில் நடைபெற்ற இந்த நாட்டிய சாதனை நிகழ்ச்சி, மயூரநாதர் கோயிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், 100 மாணவிகள், காலை 7மணி முதல் இரவு 7மணி வரையில் இடைவிடாது 12 மணி நேரம் பரதநாட்டியம் ஆடினர். இந்த நிகழ்ச்சி ஏசியன் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் சாதனை பட்டியலில் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.
Next Story