"வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும்" - மாவட்ட ஆட்சியரிடம் திமுக மனு

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்று, திமுக எம்எல்ஏக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் திமுக மனு
x
உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்று, திமுக எம்எல்ஏக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள், வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருக்கக்கூடாது எனவும், நேர்மையுடன் தேர்தன் பணிகள் நடக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்