சென்னையில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

சென்னை அபிராமபுரத்தில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் உயிரிழப்பு
x
சென்னை அபிராமபுரத்தில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதில்  சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலாளியாக பணியாற்றும் ஆறுமுகம் என்பவரின் 7 வயது மகன் கீர்த்திநாதன், ஊஞ்சல் கட்டி விளையாடும் போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் கயிறு கழுத்தில் முறுக்கி கொண்டது. இதில் மூச்சு திணறி அந்த சிறுவன் உயிரிழந்தான். 

Next Story

மேலும் செய்திகள்