"எளிய சமூக மக்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியவர் எழுத்தாளர் தர்மன்"

"சூல் என்ற நாவலுக்கு விருது அறிவிப்பு"
எளிய சமூக மக்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியவர் எழுத்தாளர் தர்மன்
x
மத்திய அரசின் சாகித்ய அகடமி விருது சூல் என்ற நாவலுக்கு கிடைத்துள்ள நிலையில்,  இந்த விருதை,தனது சொந்த கிராம மக்களுக்கு  சமர்ப்பிப்பதாக, எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்