கோவை: ஆளுநர் வருகை தந்த கல்லூரியில் போராட்டம் - மாணவர்கள் கைது

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வந்த நிலையில், மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்