"பாலியல் தொல்லை : ஆண்குழந்தைகள் அதிகம் பாதிப்பு" - டாக்டர். நிர்மலா

"பெண்குழந்தைகள் 48% , ஆண்குழந்தைகள் 52%"
x
இந்த ஆண்டு மட்டும் குழந்தைகள் உரிமை ஆணையத்திடம் 416 போக்சோ வழக்குகள் வந்துள்ளதாக மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்தின் தலைவர் டாக்டர் நிர்மலா தெரிவித்துள்ளார். தமிழ் மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சென்னையில் தேசிய மனித உரிமை தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் நிர்மலா பாலியல் வன்முறைகளால் ஆண்குழந்தைகள் 52 சதவீதம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்