நெடுஞ்சாலையில் கொட்டப்படும் காய்கறிகள் - உணவு தேடி அலையும் குரங்குகளின் பரிதாப நிலை

குடியாத்தம் அருகே நெடுஞ்சாலையில் குரங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.
நெடுஞ்சாலையில் கொட்டப்படும் காய்கறிகள் - உணவு தேடி அலையும் குரங்குகளின் பரிதாப நிலை
x
குடியாத்தம் அருகே நெடுஞ்சாலையில் குரங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. வேலூர் மாவட்டம் குடியாத்தம், அருகே ஆந்திரா செல்லும் நெடுஞ்சாலையில் வீணான காய்கறிகள், பழங்கள் கொட்டப்பட்டு வருகின்றன. அதனை சாப்பிட வரும் குரங்குகள் வாகன ஓட்டிகளுக்கு கடுமையாக சிரம‌த்தை ஏற்படுத்துகின்றன. இதேபோல, அவ்வப்போது வாகனங்கள் மோதி குரங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்