மாமல்லபுரம்: கல்லூரி மாணவர்களுக்கான சிற்பங்கள் செதுக்கும் போட்டி

தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் மாமல்லபுரம் சிற்பக்கலைக்கல்லூரி மாணவர்களுக்கான சிற்பம் செதுக்கும் போட்டி தொடங்கியது.
மாமல்லபுரம்: கல்லூரி மாணவர்களுக்கான சிற்பங்கள் செதுக்கும் போட்டி
x
தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் மாமல்லபுரம், சிற்பக்கலைக்கல்லூரி மாணவர்களுக்கான சிற்பம் செதுக்கும் போட்டி தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் போட்டியில் கற்சிற்பம், மரச்சிற்பம், சுதை சிற்பம் மற்றும் மெழுகு சிற்பங்களை மாணவர்கள் வடிவமைக்கின்றனர். இதில் அழகுர வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் தோந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்