ஊருக்குள் புகுந்தது தாமிரபரணி ஆற்று நீர்

நெல்லை மாவட்டம் , மணல்குண்டு பகுதியில் உள்ள வடிநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால், ஊருக்குள் தாமிபரணி ஆற்று நீர் புகுந்துள்ளது.
x
நெல்லை மாவட்டம் , மணல்குண்டு பகுதியில் உள்ள வடிநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால், ஊருக்குள் தாமிபரணி ஆற்று நீர் புகுந்துள்ளது. இதனால், அங்குள்ள பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்னர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்