மின்சாரத்தை நிறுத்தாமலேயே 4 லட்சம் வோல்ட் மின்வழித்தடத்தில் சாகசப் பணி

மின்சாரத்தை நிறுத்தாமலேயே 4 லட்சம் வோல்ட் மின்வழித்தடத்தில் பழுதுகளை நீக்கும் புதிய முறையை தமிழக மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
x
மின்சாரத்தை நிறுத்தாமலேயே 4 லட்சம் வோல்ட் மின்வழித்தடத்தில் பழுதுகளை நீக்கும் புதிய முறையை தமிழக மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது ,சாகசத்திற்கு இணையான மின்வாரிய ஊழியர்களின் இந்த பணியை விளக்குகிறது. இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்