தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் உதயம்

தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கற்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் உதயம்
x
தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கற்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 32 - ல் இருந்து, 37 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய மாவட்டங்களுக்கான வருவாய் கோட்டங்களும், தாலுகாக்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்