"சமையல் எண்ணெய் தேவை அதிகமாக இருக்கிறது" - நிர்மலாசீதாராமன்

விவசாயிகள் அதிக அளவில் எண்ணெய் வித்துக்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
சமையல் எண்ணெய் தேவை அதிகமாக இருக்கிறது - நிர்மலாசீதாராமன்
x
விவசாயிகள் அதிக அளவில்  எண்ணெய் வித்துக்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற கிராம மற்றும் விவசாய நிதி தொடர்பான ஆறாவது உலகமாநாட்டில்,அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டில் சமையல் எண்ணெய் தேவை அதிகமாக இருப்பதாக கூறினார். இதனால் தான், வெளிநாடுகளில் இருந்து, பாமாயில் இறக்குமதி செய்வதாகவும் அமைச்சர் நிர்மலாசீதாராமன் தெரிவித்தார். நீர் தேவைக்கு ஏற்றாற் போல், விவசாயிகள், பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்