புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு : பதவி பிரமாணம் செய்து வைக்கிறார், ஆளுநர்
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி சாஹியின் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி சாஹியின் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற உள்ளது. காலை ஒன்பதரை மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
Next Story